Wednesday, July 9, 2014

சிறந்த வரிகள்:

சிறந்த வரிகள்:

மனிதர்கள் வேண்டுமானால் செல்வதை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் கல்வியை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் அழகை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் பதவியை கண்ணியமாக கருதலாம்,

ஆனால் அல்லாஹ் ஈமானை மட்டும் தான் கண்ணியமாக கருதுவான்.

யா அல்லாஹ் எங்களின் ஈமானை உன் மார்க்கத்தில் உறுதி படுத்துவாயாக!!
 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே