Tuesday, July 8, 2014

கேடு கெட்ட நாட்டில் கேட்பாறற்ற பிணங்களுக்கு நடுவே

2002-----குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொலை செய்யபட்டார்கள்

2004-----கும்பகோணத்தில் 90
குழந்தைகள் உயிரோடு நெருப்பில்
எரிந்து சாம்பலனார்கள்....

2014-----சென்னையில் இது வரை 43 பேர் கட்டிடம் இடிந்து விழுந்து மரணித்தார்கள்....

இது வரை எவனும் தன்டிக்கப்படவில்லை..

கேடு கெட்ட நாட்டில் கேட்பாறற்ற
பிணங்களுக்கு நடுவே

 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே