Thursday, July 17, 2014

ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.

#வியட்நாம்
ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.

அதை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுகிறார்.

அந்த பரிதாபம் கண்டு உலகமே கொந்தளிக்கிறது.

வியட்நாம் யுத்தம் இதன் காரணமாகவே முடிவுக்கு வருகிறது.

#பாலஸ்தீன்
இன்றும் தான் எத்தனையோ புகைப்படங்கள் வருகிறது.

பார்த்ததும் குழை நடுங்கி கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிற்கு எத்தனையோ பரிதாபமான புகைப்படங்கள்
..


 ஆனால் யாரும் கொந்தளித்ததாக தெரியவில்லை.

பாலஸ்தீன் மீதான அநியாயமான தாக்குதல் உக்கிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன காரணம்?

நிர்வாணமாக_ஓடவில்லை_என்பதாலா?
#இல்லை_முஸ்லிம்கள்_என்பதாலா ?



 கூத்தாநல்லூர் ஜின்னா

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே