Thursday, July 17, 2014

என் ரத்தத்தை நானே கழுவுகிறேன்







இன்று உலகம் பார்க்கும் இந்தப்படம் ஒன்றை உணர்த்துகிறது. 

என் ரத்தத்தை நானே கழுவுகிறேன், 
நீங்கள் அதை கழுவி காசு பார்க்காதீர்கள் என்று. 
இந்தியாவில் எது நடந்தாலும் காட்டமாட்டர்கள்,
ஆனால் சென்டரல் டெல்லி எழவு விழுந்தால் மட்டும் தான் காட்டுவார்கள். பெண்கள் கற்பழித்தால் அது சென்டரல் டெல்லி நடந்தால் மட்டும் கற்பழிப்பு. காய்கறி விலையாகட்டும், கரண்ட் கட் ஆகட்டும், எந்த பிரச்சனையானாலும் அது சென்டரல் டெல்லியில் நடக்கும் போது மட்டுமே ஊதி பெருக்கப்படும். இன்று நடக்கும் இனப்படுகொலையை திட்டமிட்டு மறைப்பவர்கள் எதற்காக மறைக்கீர்றார்கள்? 
இஸ்ரேல் நாட்டிடம் வாங்கப்பட்ட பணம் அதற்காகதான் .

 எங்கள் குழந்தையின் ரத்தவாடை உங்கள் வீட்டிலும் வரும் அப்பொழுது உங்கள் டிவியில் காட்டுவீர்கள். அதை பார்க்க எங்களின் பிணம் வாடை மட்டுமே உங்களுக்கு வரும்.

நிமலன் குமார்

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே